குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

img

அகஸ்தியம்பள்ளியில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம் அகஸ்தி யம்பள்ளி உப்பளப் பகுதியாகும். இங்கு நிலத்தடி நீர் என்பது உப்பு நீராகத் தான் இருக்கும். இங்குள்ள மக்கள் கொள்ளி டம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கிடைக்கு குடிநீரை நம்பியே வாழ்கிறார்கள்.